tag:blogger.com,1999:blog-1547559280765116732.post2980267711754321806..comments2023-08-05T15:59:05.198+05:30Comments on உதிர்ந்த மலர்கள்...: முதல் ஓவியம்கனிமொழிhttp://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1547559280765116732.post-58943771205852016722010-08-02T21:15:19.579+05:302010-08-02T21:15:19.579+05:30// மோகன்ஜி said...
தாயன்பைப் போல..
//
மிக்க நன்றிங...// மோகன்ஜி said...<br />தாயன்பைப் போல..<br />//<br />மிக்க நன்றிங்க, தங்களின் முதல் வருகைக்கு........கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-86501000994512293222010-08-02T18:04:33.042+05:302010-08-02T18:04:33.042+05:30அழகான ஓவியம். அந்த தளிர் பருவத்தில் எடு செய்யினும்...அழகான ஓவியம். அந்த தளிர் பருவத்தில் எடு செய்யினும் அழகே அல்லவா. இன்றைய தினம் வரைந்த ஓவியம் அதை விட நேர்த்தியாய் இருக்கலாம் தான்.எனினும் இவை சிறக்க வேண்டி உத்திகளும் பாசாங்குகளும் வண்ணத்தொடு கலந்து வரைந்தவை. அந்த சின்ன விரல்கள் வரைந்தவையோ நிர்மலமானவை...தாயன்பைப் போல.. வாழ்த்துக்கள் <br />மோகன்ஜி.ஹைதராபாத்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-80840427241317242222010-03-25T18:44:01.031+05:302010-03-25T18:44:01.031+05:30// அகநாழிகை said...
இரண்டாவது படிக்கறதுக்கு ம...// அகநாழிகை said...<br /><br /> இரண்டாவது படிக்கறதுக்கு முன்னால வரைஞ்ச படம் ஏதாவது இருக்கா?<br /><br /> எழும்பூர் மியூசியத்துக்கு தேவைப்படுது.<br /> அதுக்குதான் கேக்கறேன்.<br /><br /> :)<br />//<br /><br />:-) <br />தேடி பார்க்கின்றேன் அகநாழிகை....<br />வருகைக்கு மிக்க நன்றி...கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-88581435971782854172010-03-25T18:41:49.434+05:302010-03-25T18:41:49.434+05:30நன்றி ஜெரி...நன்றி ஜெரி...கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-22166624806971517522010-03-25T18:41:05.000+05:302010-03-25T18:41:05.000+05:30@ Prince
எவ்ளோ பெரிய பின்னூட்டம், டாவின்சி பற்றி ...@ Prince<br /><br />எவ்ளோ பெரிய பின்னூட்டம், டாவின்சி பற்றி நிறைய தகவல் சொல்லி இருக்கீங்க...<br />நன்றி பிரின்ஸ்...கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-36437911511353088362010-03-25T18:38:58.232+05:302010-03-25T18:38:58.232+05:30// சுந்தர்ஜி said...
களங்கமற்ற குழந்தையின் எள...// சுந்தர்ஜி said...<br /><br /> களங்கமற்ற குழந்தையின் எளிமைதான் அந்த ஓவியத்தின் அடிநாதம்.வளர வளர ஒவ்வொன்றாய்த் தொலைத்து இறுதியில் முழுமையாய் இழக்கிறோம் நம் ஓவியத்தை-அதன் மொழியை.அற்புதம் கனிமொழி.//<br /><br />ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க சுந்தர்ஜி...<br />மிக்க நன்றி...கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-32854456662966825942010-03-25T18:37:48.739+05:302010-03-25T18:37:48.739+05:30நன்றி ரங்கா...
:-)நன்றி ரங்கா... <br />:-)கனிமொழிhttps://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-61762814085336669492010-03-24T09:44:31.851+05:302010-03-24T09:44:31.851+05:30இரண்டாவது படிக்கறதுக்கு முன்னால வரைஞ்ச படம் ஏதாவது...இரண்டாவது படிக்கறதுக்கு முன்னால வரைஞ்ச படம் ஏதாவது இருக்கா?<br /><br />எழும்பூர் மியூசியத்துக்கு தேவைப்படுது.<br />அதுக்குதான் கேக்கறேன்.<br /><br />:)அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-69012298418235497552010-03-23T21:03:54.677+05:302010-03-23T21:03:54.677+05:30யதார்த்தம் பொதிந்துள்ள வரிகள்,ரசித்தேன்..யதார்த்தம் பொதிந்துள்ள வரிகள்,ரசித்தேன்..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-78836851904019981322010-03-23T03:20:30.307+05:302010-03-23T03:20:30.307+05:30நினைவுகளின் பதிவுகள் தான் ஓவியங்கள். கனவுகளுக்கு உ...நினைவுகளின் பதிவுகள் தான் ஓவியங்கள். கனவுகளுக்கு உயிர் கொடுத்தால் அதன் பெயர் தான் கலை. அது பேச்சாய்,எழுத்தாய்,ஓவியமாய்,நடனமாய்,இசையாய் உயிர் பெறுகிறது.ஓவியங்கள் பெரும்பாலும் எதிர்காலத்திற்கான தகவல்களாகவும் எண்ணங்களின் வெளிப்பாடாகவும் உள்ளன. பல புதிய கண்டுபிடிப்புகளின் முன்னோடி இந்த ஓவியங்களே. உதரணமாக <b>டா வின்சி</b> ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல் மற்றும் குடிசார் பொறியியல் துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். (பதிவு பயனுள்ளதாய் உள்ளது தொடரட்டும் உமது பணி).princehttps://www.blogger.com/profile/17889325033739579888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-37548791656523763282010-03-22T15:27:08.569+05:302010-03-22T15:27:08.569+05:30களங்கமற்ற குழந்தையின் எளிமைதான் அந்த ஓவியத்தின் அட...களங்கமற்ற குழந்தையின் எளிமைதான் அந்த ஓவியத்தின் அடிநாதம்.வளர வளர ஒவ்வொன்றாய்த் தொலைத்து இறுதியில் முழுமையாய் இழக்கிறோம் நம் ஓவியத்தை-அதன் மொழியை.அற்புதம் கனிமொழி.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-13220671210745749172010-03-21T22:48:50.665+05:302010-03-21T22:48:50.665+05:30சூப்பரு..!! அதும் முதல் படத்துக்கும் கடைசி படத்துக...சூப்பரு..!! அதும் முதல் படத்துக்கும் கடைசி படத்துக்கும் நல்ல மேட்ச் ஆகுது!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.com