tag:blogger.com,1999:blog-1547559280765116732.post9096655561718663397..comments2023-08-05T15:59:05.198+05:30Comments on உதிர்ந்த மலர்கள்...: செடியும் குழந்தையும்..கனிமொழிhttp://www.blogger.com/profile/06821212584013209402noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1547559280765116732.post-87460751995495893902010-06-07T15:40:59.825+05:302010-06-07T15:40:59.825+05:30//இலைகளை தொட்டதும், குழந்தையின் பாதங்களை தொட்டது ப...//இலைகளை தொட்டதும், குழந்தையின் பாதங்களை தொட்டது போல் ஒரு உணர்வு.//<br /><br />அது உண்மைதாங்க...<br /><br />அதுவும் மழை நின்ற நேரம், பார்க்கும் செடி எல்லாமே புன்சிரிப்போடு இருப்பது மாதிரி தோணும்...<br /><br />மழலைச்சிரிப்பு... அழகு...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-65914696183392947782010-06-06T21:46:03.278+05:302010-06-06T21:46:03.278+05:30போத்தீஸ்லயும் குடுத்தாங்க, வீட்டுல நட்டு வெச்ச...போத்தீஸ்லயும் குடுத்தாங்க, வீட்டுல நட்டு வெச்சிருக்கேன். செடி வளர்வதை பார்க்க ஆர்வத்துடன் இருக்கறேன்Raghuhttps://www.blogger.com/profile/09163585335996706807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-18430122461826034402010-06-06T21:19:19.625+05:302010-06-06T21:19:19.625+05:30மரம் வளர்ப்பது சுற்றுச் சூழல் வெப்பத்தைக் கட்டுப்ப...மரம் வளர்ப்பது சுற்றுச் சூழல் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் என்று கூறுவார்கள். உங்களின் இயற்கை மீதான ஆதங்கம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-60065088265670864212010-06-06T21:17:33.121+05:302010-06-06T21:17:33.121+05:30அன்பின் கனிமொழி
சுற்றுச் சூழக்ல் தினத்தன்று ஒரு அ...அன்பின் கனிமொழி<br /><br />சுற்றுச் சூழக்ல் தினத்தன்று ஒரு அருமையான இடுகை - மழலையின் பாதங்களைத் தொட்டால் வரும் இன்பத்திற்கு அள்வே இல்லை - அதே இன்பம் இலைகளைத் தொடும் போதும் வரும் - அருமையான - இயல்பான அனுபவத்தில் வந்த உவமை.<br /><br />நல்ல செயல் - செய்ய வேண்டும் - நல்வாழ்த்துகள் கனிமொழி<br /><br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1547559280765116732.post-90054648194140227752010-06-06T21:01:19.701+05:302010-06-06T21:01:19.701+05:30உண்மைதான் கனி!!
அவை வளர்ந்துவரும்போது...நம் மனமகி...உண்மைதான் கனி!!<br /><br />அவை வளர்ந்துவரும்போது...நம் மனமகிழ்ச்சியும் அதோடு வளர்வதாக உணர்ந்திருக்கிறேன்..!!<br /><br />நாளைக்கே இரண்டு செடிகள் வாங்கி வளர்க்க துவங்குகிறேன்..!!<br />நன்றி!!Ungalrangahttps://www.blogger.com/profile/09956737828551627007noreply@blogger.com