Friday, December 31, 2010
வாழ்க்கையை ரசித்து வாழ்வோமாக.......
வாழ்க்கையை ரசித்து வாழ்வோமாக.......
(2011 ல வாரம் ஒரு முறையாவது ப்ளாக் பக்கம் எட்டி பார்ப்பேன் என்ற நம்பிக்கையில்... :) )
Monday, December 20, 2010
மறந்துவிடாதே என் உயிரே
மழை துளியினை பிறந்த மேகமாய்
பார்த்து கொண்டிருக்கிறாள்.
ஏதேதேதோ விளக்கம் கொடுக்கிறான் அவன்.
சிரித்து கொண்டே சரி என்றாள்.
போய்வா என்றாள்
பாராங்கள் சுமக்கும் பட்டாம்பூச்சி ....
எப்படி விவரிப்பாள் அவளது நிலையை
இனி வேறோருத்தியையும்
மனதில் சுமக்க போபவனிடம்
என்ன எதிர்பார்ப்பாள்...
மறந்துவிடாதே என் உயிரே என்றாள்..
Subscribe to:
Posts (Atom)