Sunday, October 6, 2013

விடை தேடி நான்..

சகிப்புத் தன்மை அதிகமாகி விட்டதோ நமக்கு,
எதையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டேதான் இருக்கிறோம்,
ஜன்னல் கம்பியில் ஒட்டி இருக்கும் எச்சிலை போல.

ஒரு புழுவின் வாழ்விற்கும் மனித வாழ்விற்கும்,
உள்ள வித்தியாசம் என்ன?
இவ்வுலக வாழ்வின் அர்த்தம் தான் என்ன?