Monday, December 20, 2010

மறந்துவிடாதே என் உயிரே


மழை துளியினை பிறந்த மேகமாய்
பார்த்து கொண்டிருக்கிறாள்.
ஏதேதேதோ விளக்கம் கொடுக்கிறான் அவன்.
சிரித்து கொண்டே சரி என்றாள்.
போய்வா என்றாள்
பாராங்கள் சுமக்கும் பட்டாம்பூச்சி ....


எப்படி விவரிப்பாள் அவளது நிலையை
இனி வேறோருத்தியையும்
மனதில் சுமக்க போபவனிடம்
என்ன எதிர்பார்ப்பாள்...

மறந்துவிடாதே என் உயிரே என்றாள்..

2 comments: