Saturday, December 19, 2009

சலாம்

பொதுவாக ஒரு காக்கிச்சட்டை,
இன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் ( salute ) செய்வது வழக்கம்.

இன்றும் ஒரு காக்கிச்சட்டை,
இன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் செய்தது,
வெறும் நான்கு ரூபாய் டிக்கெட்டிற்காக.



( நான்கு ரூபாய்க்காக ஒரு காவல்துறை அதிகாரி
காலை 5 மணிக்கெல்லாம் நடத்துனரின் பல்லில் நிற்கவேண்டுமா?
எனக்கே கேவலமாக உள்ளது...
அவங்களுக்கு எதுவுமே இருக்காதா???

நம்மில் பலபேர் சில சமயங்களில் சில அல்ப சலுகைகளுக்காக கண்டவர்களிடம் மானத்தை அடகு வைக்கின்றோம் .

சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள் )

7 comments:

  1. உண்மைதான் தோழி..

    இப்போதெல்லாம் சலுகை தான் கண்ணுக்கு தெரிகிறது..சுயமரியாதை, தன்மானம்..எல்லாவற்றையும் சலுகை மறக்கசெய்துவிடுகிறது போலும்..!!

    ReplyDelete
  2. ”சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள்”
    அல்ல, நாம் மனிதர்கள் என்றால் சிந்திப்போம்.

    ReplyDelete
  3. //
    Blogger
    அண்ணாமலையான் said...”சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள்”
    அல்ல, நாம் மனிதர்கள் என்றால் சிந்திப்போம்.
    //

    சரி தான் ஆனால், தமிழன் மற்ற மனிதனை காட்டிலும் மானத்தை பெரிதாய் போற்றுவான்.

    நன்றிங்க அண்ணாமலையான்...

    ReplyDelete
  4. //அவங்களுக்கு எதுவுமே இருக்காதா???//

    இப்பதான் தெரியுமா உங்களுக்கு :)
    இருந்தாலும் உங்க பீலிங்க்சை மதிக்கிறேன்!!

    ReplyDelete
  5. //சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள் //

    இதைத்தான் மிக ரசித்தேன்...

    ReplyDelete
  6. கேளுங்க...கேளுங்க... நல்லாக் கேளுங்க...

    ReplyDelete