Tuesday, March 30, 2010

பிரியும், என்றும் பிரியாத நட்புகள்...


பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடித்திரிந்த பறவைகளே,
பழகி களித்த தோழர்களே,
பறந்து செல்கின்றோம்,
நாம்,
பறந்து செல்கின்றோம்.....

..........................................................................................................

யாருமே தெரியாத இடத்தில் விட்டுட்டு போறிங்களே,
என்று
அன்று பனித்த என் கண்கள்,
இன்றும் பனிக்கிறது
எல்லாரையும் நல்லா தெரிஞ்சிகிட்டு
புரிஞ்சிக்கிட்டு விட்டுட்டு போக போறேனே என்று...

ரொம்ப அழ வெச்சிடாதிங்க மக்கா...

.........................................................................................................

ஒரே மரத்தில் இளைப்பாறிய நாங்கள்,
இன்று
உலகத்தின் வெவ்வேறு திசைகளில்,
தனித்தனியே பறக்க இருக்கிறோம்.


எங்களின் பயணம் இனிதே அமைய ,
நீங்களும் வாழ்த்தலாமே...
:-)

6 comments:

  1. பிரிவுகள் பாரமில்லை,மனசுகள் ஒன்றாக இருக்கும்போது....

    ReplyDelete
  2. பயணங்கள் தூரமில்லை,இதயங்கள் இருக்கும்வரை.

    ReplyDelete
  3. இதயம் இணைந்த அனைத்து தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்...

    பிரிந்த சொந்தங்கள் இணையும் நாள் நோக்கி காத்திருக்கும் மனம் சுகமானது...

    :-)

    No more tears....

    ReplyDelete
  4. //ரொம்ப அழ வெச்சிடாதிங்க மக்கா...//
    When something valuable is near us we won't care for it .But when we miss that precious thing we start feeling for it. That is LIFE...

    ReplyDelete
  5. ஜெரி,
    ஜெய்,
    பிரின்ஸ்,

    அனைவருக்கும் நன்றி...
    :-)

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்!!! கல்லூரி முடிந்து ஆளுக்கொரு திசையில் சிறகு விரித்தாலும் சில நினைவுகள் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது.... நானும் கடந்து வந்த ஒரு வலி மிகுந்த நிலை....

    உங்கள் நண்பர்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete